ரசாயன கழிவு நீரால்

img

ரசாயன கழிவு நீரால் விவசாய நிலங்கள் பாதிப்பு தனியார் தொழிற்சாலையை மீண்டும் திறக்க முயற்சி புதுக்குடி மக்கள் கடும் எதிர்ப்பு

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி யை அடுத்துள்ள புதுக்குடியில் தனி யார் ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது.